அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – குருநகர் பாசையூர் பிரதேசத்தில் கடலுணவு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சுமூக சூழல் உருவானது!

குருநகர் பாசையூர் பிரதேசத்தில் கடலுணவுகளை விற்பனை செய்வது தொடர்பாக ஏற்பட்ட நடைமுறை சிக்கல்கள் தொடர்பாக, பிரதேச கடற்றொழிலாளர்களினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இதனையடுத்து நேரடியாக சென்ற கடற்றொழில் அமைச்சர், சந்தை வியாபாரிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இதனையடுத்து, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கடலுணவு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சுமூக சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
மக்களை அணிதிரட்டி தீர்வுகளுக்காகப் போராடுங்கள் பொதுச்சபைக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் வேண்டுகோள்.
சப்றா மோசடிக்காரன் ஊடகப்போராளியான கதை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. !
ஊடகவியலாளர் வித்தியாதரனுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை ...
|
|